நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பரவங்காடு கிராமம் கேசவன் நகரைச் சேர்ந்த தங்கராசு மகன் நடராஜ மணி(40). இவர் சென்னையில் ஒரு தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்தார்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பரவங்காடு கிராமம் கேசவன் நகரைச் சேர்ந்த தங்கராசு மகன் நடராஜ மணி(40). இவர் சென்னையில் ஒரு தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்தார்.